Skip to content
Home » வழிபாடு

வழிபாடு

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம்… Read More »வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

ஶ்ரீரங்கம் …… கம்பராமாயண பாராயணம்…… பிரதமர் மோடி மனதுருக கேட்டு மகிழ்ந்தார்

  • by Senthil

பிரதமர் மோடி  இன்று காலை 11 மணிக்கு  ரங்கா ரங்கா  கோபுரம் வழியாக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.  கோவிலுக்கு வந்ததும் பிரதமர் தமிழ் மரபுபடி வேட்டி, சட்டை அணிந்து பட்டு  வஸ்திரத்தால் மேலே… Read More »ஶ்ரீரங்கம் …… கம்பராமாயண பாராயணம்…… பிரதமர் மோடி மனதுருக கேட்டு மகிழ்ந்தார்

வேலூர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

நடிகை சினேகா, அவரது கணவரும், நடிகருமான பிரசன்னா ஆகியோர்  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில்நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்து, கோவில்… Read More »வேலூர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

விநாயகர் சதுர்த்திக்கு 200 இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு…

நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி திருவிழாவாக இந்து முன்னணி சார்பாக கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள… Read More »விநாயகர் சதுர்த்திக்கு 200 இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு…

பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு… Read More »பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

error: Content is protected !!