Skip to content

வாபஸ்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப்… Read More »தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

  • by Authour

சென்னை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் … Read More »அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்… Read More »சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில்  மூடநம்பிக்கை மற்றும் ஆபாச பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய பேச்சு  சர்ச்சைக்குள்ளாகி இப்போது அவர் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவர் தன்னை ஜாமீனில்… Read More »ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

  • by Authour

திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடை குறித்து தவறாக பேசிய 3 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே… Read More »திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

தேனியில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது  அவரிடம் கஞ்சா இருந்ததாக  பழனிசெட்டிப்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டார்.  கஞ்சா வழக்கில்  ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் மதுரை… Read More »கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்….

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 15 ஆம் தேதி… Read More »ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்….

பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்…. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சிஐடியூ மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள்  6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி  நேற்று ஸ்டிரைக்கில் குதித்தது. இந்த நிலையில் ஸ்டிரைக் செய்ய தடை விதிக்க… Read More »பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்…. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

  • by Authour

தமிழகத்தில்  தொடர் விடுமுறை, பண்டிகை காலம் ஆகியவற்றையொட்டி  ஆம்னி பஸ்களில்  கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதையொட்டி ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட… Read More »ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

error: Content is protected !!