Skip to content

விசாரணை

தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.… Read More »தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்   ஜெயக்குமார் கொலை வழக்கில்,  இன்று  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே. வி. தங்கபாலு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.   நெல்லையில் உள்ள ஒரு  சொகுசு விடுதியில் இந்த  விசாரணை… Read More »தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய  வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு  கொண்டு  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய… Read More »கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவர் கைது…

  • by Authour

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அதே உள்ள பிரபல மத்திய அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு… Read More »நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவர் கைது…

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

திருச்சி அருகே மனநலம் பாதித்த பெண் தற்கொலை… விசாரணை…

திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் ஜான் பெரோஸ் இவர் கழிவுநீர் தொட்டி சுத்திகரிக்கும் வாகனம் வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தமிழ் வயது (24) இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்னரை… Read More »திருச்சி அருகே மனநலம் பாதித்த பெண் தற்கொலை… விசாரணை…

மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த  நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். எனவே… Read More »மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

error: Content is protected !!