Skip to content

விடுமுறை

கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

  • by Authour

கனமழை காரணமாக நாளை ( 22ந்தேதி ) 7மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும்… Read More »கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்… Read More »தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

கேரள  முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று  காலமானார்.  அவருக்கு  வயது 101  கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அத்துடன்  சிறுநீரக பிரச்னையாலும் அவதிப்பட்டு  வந்ததால்,  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா முன்னிட்டு மே 9, கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 12 ஆகிய இரு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ரஞ்ஜீத் சிங்… Read More »தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்  டெல்டா மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் … Read More »டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவாகி உள்ள  புயல் சின்னம் காரணமாக  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை  11 மணி முதல் அடைமழை  போல மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன்… Read More »புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களாக  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை  பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது.இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.… Read More »காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இன்று காலையிலும்  கனமழை நீடிக்கிறது. இன்று காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு… Read More »திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவ.15 (வெள்ளிக்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றை முன்னிலைப்படுத்தி நடைபெறும் முக்கிய உற்சவமாக ஐப்பசி… Read More »துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை

error: Content is protected !!