Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமான சேவை

துபாய்- திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

  • by Editor

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக அமீரகத்திற்கு வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து விமான சேவை அளித்து வரும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட்,… Read More »துபாய்- திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

  • by Editor

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா. யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.… Read More »ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..

  • by Editor

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6… Read More »சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..

விமான சேவை 4வது நாளாக பாதிப்பு…சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து

  • by Editor

மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை… Read More »விமான சேவை 4வது நாளாக பாதிப்பு…சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து

திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

  • by Authour

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில்  இருந்து வளைகுடா நாடுகள் மற்றம் ஐரோப்பிய நாடுளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இரந்து   வளைகுடா நாடுகளான சார்ஜா,… Read More »திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை… Read More »திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

கனமழை……சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, டில்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர் செல்லும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாக சென்றன. சென்னையில் இருந்து… Read More »கனமழை……சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் விமான சேவை தொடங்கியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  சென்னை வௌ்ளத்தில் மிதந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் சின்னம் நேற்று இரவு… Read More »சென்னையில் விமான சேவை தொடங்கியது

error: Content is protected !!