Skip to content
Home » விற்பனை » Page 3

விற்பனை

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

சீனாவில் ஆணுறை விற்பனை களைகட்டுகிறது

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது.  இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில்… Read More »சீனாவில் ஆணுறை விற்பனை களைகட்டுகிறது

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

  • by Senthil

திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், எடமலைப்பட்டிபுதூர் விமான நிலையம் ,பாலக்கரை உறையூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

திருச்சி அருகே கள்ள லாட்டரி விற்பனை படு ஜோர்….

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது இது பற்றி துறையூர் மற்றும் உப்பிலியபுரம்… Read More »திருச்சி அருகே கள்ள லாட்டரி விற்பனை படு ஜோர்….

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று துவக்கி வைத்தார். அப்போது… Read More »கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்

மாணவப்பருவம் குறும்புத்தனம், கேளிக்கை நிறைந்தது. அதை அனுபவிப்பது அலாதியான சுகம்தான். ஆனால் சில நேரங்களில் அது எல்லைமீறி போய்விடும். அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.  மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை  ரியல் எஸ்டே் … Read More »பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இந்த வாரம் நடந்த பல்வேறு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது.   குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5… Read More »ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

error: Content is protected !!