Skip to content
Home » விற்பனை » Page 4

விற்பனை

பெண்மந்திரி போஸ் கொடுத்த பிளேபாய் இதழ்…… 3மணி நேரத்தில் 1 லட்சம் விற்பனை

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா (40) ஏப்ரல் பதிப்பில் இதன் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய்… Read More »பெண்மந்திரி போஸ் கொடுத்த பிளேபாய் இதழ்…… 3மணி நேரத்தில் 1 லட்சம் விற்பனை

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்… Read More »இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

  • by Senthil

திருச்சி, சோமரசம்பேட்டை  பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது து முள்ளிக்கரும்பூர் பிள்ளையார் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்… Read More »நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

  • by Senthil

திருவையாறு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடுவெளி ஊராட்சியில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. கடுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடுவெளி, மேலபுனவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 400 பண்ணை குடும்பங்களுக்கு… Read More »வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

error: Content is protected !!