திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை(58). விவசாயியான இவர் மால்வாயில் இருந்து கல்லக்குடி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதேபோல், சரடமங்கலம்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை