Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு புகுந்து

நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டி கொலை… 10 சவரன் நகை கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள வடமலாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவைத் திறந்து வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரைக் மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10… Read More »நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டி கொலை… 10 சவரன் நகை கொள்ளை

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

  • by Editor

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்ததால் காதலன் ஆத்திரம் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை வடகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் பாஸ்கர் (23). இவருக்கும் சோமரசம்பேட்டை… Read More »வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (56). இவருடன் அவரது மாமியார் இன்குருதையம்மாள் (86) வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் இரவு… Read More »வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

error: Content is protected !!