Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டின் பூட்டை உடைத்து

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

  • by Authour

தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 4½ சவரன் நகை, பணம் கொள்ளை

  • by Editor

கோவை போத்தனூர், திருமுறை நகர் பகுதியைச் சேர்ந்த ஜக்கரியா (24) செட்டிபாளையம் சாலையில் உள்ள நபி நகரில் இரும்புப் பழம்பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இவரது தந்தை திருமுறை நகர் பகுதியில் வசித்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 4½ சவரன் நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு-திருச்சியில் துணிகரம்

  • by Editor

திருச்சி கே கே நகர் உடையான் பட்டி இபி காலனி இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (63) இவர் கடந்த 31ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று… Read More »வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு-திருச்சியில் துணிகரம்

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி… Read More »ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

  • by Editor

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர்  21-ம் தேதி வீட்டுக்கு… Read More »தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின்… Read More »திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

error: Content is protected !!