Skip to content
Home » வீட்டு மனை

வீட்டு மனை

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருச்சியில் பெண்கள் தர்ணா….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழரசூர் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இடம் பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் கடந்த… Read More »வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருச்சியில் பெண்கள் தர்ணா….

error: Content is protected !!