காதல் திருமணம்… அரிவாள் வெட்டு! மகளை தாக்கிய தந்தை கைது!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி… Read More »காதல் திருமணம்… அரிவாள் வெட்டு! மகளை தாக்கிய தந்தை கைது!

