வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையார் என்ற கிராமத்தில் சுற்றி வந்த வெறி நாய் கடித்து 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர் . நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி… Read More »வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்





