Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெறிநாய் கடித்து

வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையார் என்ற கிராமத்தில் சுற்றி வந்த வெறி நாய் கடித்து 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர் . நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி… Read More »வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

  • by Editor

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரே நாய் அடுத்தடுத்து 4 பேரைத் தாக்கியுள்ளது. பிரதீப் (25) – சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வம் (55) சஞ்சய் காந்தி… Read More »சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

7வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்… தீவிர சிகிச்சை

  • by Editor

திருக்காட்டு பள்ளியில் வெறி நாய் கடித்து ஏழு வயது சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .திருக்காட்டுப்பள்ளிவளப்பக்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் காட்டுராஜா 35 இவரது மனைவி பாப்பாயி 30 இவர்களுக்கு சசிகுமார்… Read More »7வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்… தீவிர சிகிச்சை

வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும்… Read More »வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு

வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

  • by Editor

கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப்… Read More »வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து… Read More »கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

error: Content is protected !!