Skip to content
Home » வேங்கைவயல் » Page 2

வேங்கைவயல்

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

  • by Senthil

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு, எஸ்.பி.… Read More »வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

error: Content is protected !!