Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேண்டும்

தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

  • by Editor

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது X- தளப்பதிவில் கூறியதாவது… தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!. தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள்… Read More »தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

சாத்தான்குளம் வழக்கு.. மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும் – எம்பி கமல்

  • by Editor

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து கமல்ஹாசன் எம்.பி. பதிவிட்டுள்ளார். சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த… Read More »சாத்தான்குளம் வழக்கு.. மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும் – எம்பி கமல்

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்ற வேண்டும்…

  • by Editor

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லாமல் நாட்டிற்காக அண்ணாமலை பணியாற்ற வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

  • by Editor

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர்.… Read More »முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

  • by Editor

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.சிவராஜ்குமார்,… Read More »மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில்… Read More »புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம், மாநகர பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் டி.எம்.ஆர் ரெசிடென்சியில் திருச்சி மண்டல தலைவர்… Read More »மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

error: Content is protected !!