Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேண்டும்

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

  • by Editor

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்,… Read More »அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!

விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தினார். 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், திருவாரூர்… Read More »விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வேண்டும்

  • by Editor

சென்னை: பரந்தூருக்கு மாற்றாக சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் மற்றும் ஏற்கனவே கார் வைத்திருக்கும்… Read More »சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வேண்டும்

தொகுதி மறுவரையறை -மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்

  • by Editor

“தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி.க்கள் வந்தால் அது சிறப்பாக இருக்கும். 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்பது 7 லட்சம் மக்களுக்கு ஒரு… Read More »தொகுதி மறுவரையறை -மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

  • by Editor

குடிநீருக்கும் நிலத்தடி நீருக்கும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், மாவட்டசெயலாளர், அயிலை சிவசூரியன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது… கடந்த வாரத்தில்… Read More »மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

இபிஎஸ்-யை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? சி.வி சண்முகம் காட்டம்

  • by Editor

சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு மேற்கொண்டு பிறகு சி.வி சண்முகம் பேட்டி அளித்தார் . அப்போது செய்தியாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லையா என்று கேட்ட கேள்விக்கு அவர் எடப்பாடி பழனிசாமியை நான்… Read More »இபிஎஸ்-யை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? சி.வி சண்முகம் காட்டம்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

  • by Authour

சென்னை: வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி – குண்டாறு… Read More »பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

  • by Authour

உதயநிதியின் பேச்சு மிகவும் தரக்குறைவாக, அவமதிப்புக்குரியதாக இருந்தது என குஷ்பு தெரிவித்துள்ளார். தனது X பதிவில், தங்கள் அரசியல் எதிரியின் செயல்பாடு, தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவத்திற்கு ஈடுகொடுக்க முடியாதபோது, ​​தனிப்பட்ட அவதூறுகளை கையில் எடுப்பதே… Read More »உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்

மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா

  • by Editor

மக்கள் பிரச்சனைகளிலும் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தமிழ்நாடு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒகேனக்கல், மேட்டூர் அணைக்குச் சென்று முதலமைச்சர் விஜய்… Read More »மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா

காவிரி விவகாரம்-உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்

காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

  • by Editor

காவிரி விவகாரத்தில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் – முத்தரசன் பேட்டி. திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இபிஎஸ்

  • by Editor

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியும் விஜய் வாய் திறக்காமல் உள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை… Read More »விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இபிஎஸ்

கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்

கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சென்னை: கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது என அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி… Read More »கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா

விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா வேண்டுகோள்

  • by Editor

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். என்று சட்டமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார். விருத்தாசலம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்டுக் குடிநீர்… Read More »விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா வேண்டுகோள்

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி... நேரலை வேண்டும்

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி… நேரலை வேண்டும்.. பிரேமலதா

  • by Editor

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நேரலை செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சட்டப்பேரவையில் ஒரு கட்சியை பற்றி… Read More »சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி… நேரலை வேண்டும்.. பிரேமலதா

அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

  • by Editor

மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

  • by Editor

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் – முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி !!! கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல்… Read More »சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

  • by Editor

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது X- தளப்பதிவில் கூறியதாவது… தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!. தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள்… Read More »தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

சாத்தான்குளம் வழக்கு.. மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும் – எம்பி கமல்

  • by Editor

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து கமல்ஹாசன் எம்.பி. பதிவிட்டுள்ளார். சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த… Read More »சாத்தான்குளம் வழக்கு.. மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும் – எம்பி கமல்

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்ற வேண்டும்…

  • by Editor

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லாமல் நாட்டிற்காக அண்ணாமலை பணியாற்ற வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

  • by Editor

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர்.… Read More »முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

  • by Editor

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.சிவராஜ்குமார்,… Read More »மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில்… Read More »புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம், மாநகர பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் டி.எம்.ஆர் ரெசிடென்சியில் திருச்சி மண்டல தலைவர்… Read More »மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு…. 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்…

error: Content is protected !!