கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை… Read More »கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்


