கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்
சென்னை கூவம் ஆற்றில் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஆற்றில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் மண் படிவங்களை அகற்றி நீரோட்டத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைக்காலங்களில்… Read More »கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்





