Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர் வீட்டில் கொள்ளை: 8.5 பவுன் நகைகள் திருட்டு

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர், பேராசிரியை வீட்டு கதவை உடைத்து 8.5 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எஸ்.எம்.டி. நகர்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர் வீட்டில் கொள்ளை: 8.5 பவுன் நகைகள் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

போதையில் குத்தாட்டம் போட்ட அர்ச்சர்களுக்கு அடி உதை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம்  நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறநிலையத்துறைக்கு… Read More »போதையில் குத்தாட்டம் போட்ட அர்ச்சர்களுக்கு அடி உதை

என்னை மையப்படுத்தி வதந்தி…. இளையராஜா வேண்டுகோள்..

  • by Authour

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இளையராஜா அதற்கு மறுப்பு தெரிவித்து தனது x-தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது..  என்னை மையமாக வைத்து… Read More »என்னை மையப்படுத்தி வதந்தி…. இளையராஜா வேண்டுகோள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில்  இன்று  காலை சென்று கொண்டிருந்த தனியார்  மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த 2 பள்ளி… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு… Read More »எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

error: Content is protected !!