Skip to content

10 பேர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது.… Read More »கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

பஸ் கவிழ்ந்து விபத்து…. சென்னையில் 10 பேர் காயம்….

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பஸ் கவிழ்ந்து விபத்து…. சென்னையில் 10 பேர் காயம்….

error: Content is protected !!