Skip to content
Home » +2 பொதுத்தேர்வு

+2 பொதுத்தேர்வு

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு மையங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு; நாகை மாவட்டத்தில் 7071,மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 88,பறக்கும்படைகள்… Read More »+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

+1,+2 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு….

  • by Senthil

புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024-ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித்துள்ளது. மாணவர்களின் புரிதல் மற்றும்… Read More »+1,+2 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு….

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 90 பள்ளிகளைச் சேர்ந்த 9,108 பேர் 44 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். 119 தனித் தேர்வர்கள் 2 மையங்களில் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களை கண்காணிக்க… Read More »அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

error: Content is protected !!