Skip to content

3 பேர் கைது

2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கும்மணம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தை ஒரு தம்பதி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது பிறந்து 2½ மாதமே ஆகிறது. இதேபோல் ஈராட்டுப்பேட்டையை… Read More »2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு… Read More »அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.கண்ணன், வயது… Read More »தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

  • by Authour

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் துயர் சம்பவ வதந்திகளை  செய்திகளை பரப்பியதாக பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த… Read More »கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அப் பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் ஈஸ்வரன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவிந்தாபுரம் வழியே வரும்பொழுது கோவிந்தாபுரம்… Read More »டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு… Read More »கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா(51) இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து… Read More »கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வெள்ளக்குட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட போது, அங்கு… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது

error: Content is protected !!