Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 பேர் கைது

இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

  • by Editor

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன்… Read More »இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது

  • by Editor

கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா… Read More »கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது

மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…3 பேர் கைது

  • by Editor

ஒடிசா மாநிலம் ராயகண்டா மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயகண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி… Read More »மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…3 பேர் கைது

லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு… Read More »லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை… Read More »பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில்… Read More »போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  • by Authour

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் – தொழிலாளி கொலையிலும் தொடர்பு அம்பலம் !!! கோவையில் கல்லூரி மாணவி கூட்டு… Read More »கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கும்மணம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தை ஒரு தம்பதி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது பிறந்து 2½ மாதமே ஆகிறது. இதேபோல் ஈராட்டுப்பேட்டையை… Read More »2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு… Read More »அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.கண்ணன், வயது… Read More »தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

error: Content is protected !!