Skip to content

3 பேர் கைது

தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 36). இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினரை தஞ்சை ரயில் நிலையம் சென்று ஊருக்கு… Read More »தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே சிறப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது s2… Read More »அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

  • by Authour

திருப்பதி, ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது… Read More »திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே “செயின்ட் மேரிஸ்” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் – சிவசங்கரி… Read More »பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து,… Read More »திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே மதுபோதையில் இருந்தவரிடம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி நடுவழியில் இறக்கி விட்டதோடு அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது… Read More »திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று… Read More »ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

திருச்சி காஜாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது அசார்( 33) இவர் உடையான்பட்டி, மெய்யம்மை நகரில் உள்ள கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது முகமது அசாருக்கு கட்டடத்தில் இருந்த 40 மீட்டர் பித்தளை… Read More »திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

error: Content is protected !!