Skip to content

4 பேர் கைது

புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வெங்களூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி(50), சமூக ஆர்வலர், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.   இவர் சில  வருடங்களுக்கு முன்  அருகில் உள்ள துளையானூரில் ஒரு  கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.  மாவட்ட… Read More »புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புறத்தாக்குடி- கல்பாளையம் சாலையில் வாரி அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…

தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோமுட்டி செட்டி தெரு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…

வால்பாறை கல்லூரியில் செக்ஸ் டார்ச்சர்……பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து ஹாஸ்டல் மற்றும்… Read More »வால்பாறை கல்லூரியில் செக்ஸ் டார்ச்சர்……பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

  • by Authour

கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய… Read More »கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுதாக தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இந்திரா நகர் பிரிவு பேருந்து நிறுத்தம்… Read More »கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் (40).இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சீர்காழி பிடாரி தெற்கு… Read More »சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில்,… Read More »மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகம். இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள்  தங்குவதற்கு முதுமலை வெளிவட்ட… Read More »சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

error: Content is protected !!