Skip to content

4 பேர் கைது

40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு குற்ற  வழக்குகள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தார். இந்நிலையில் இலுப்பூர் தனிப்படையினருக்கு மதுரை பெரியார்நகர்  அஞ்சல் நகரில்… Read More »40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை… Read More »கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல் துறையினர்… Read More »போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கடந்த 19ஆம் தேதி பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர… Read More »பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

  • by Authour

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் அம்பத்கேர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Authour

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை  எதிரே நேற்று இரவு  பாமக பிரமுகர் பிரபு  என்கிற பிரபாகரன் என்பவர்   கொடூரமாக கொலை  செய்யப்பட்டார்.    தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இன்று… Read More »திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

ஜெயங்கொண்டம்…காப்பர் வயர்களை திருடிய 4 பேர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்தகாரர் பிரபாகரன் வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடப்பட்டிருந்தது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்… Read More »ஜெயங்கொண்டம்…காப்பர் வயர்களை திருடிய 4 பேர் கைது

ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோட்டூர் பகுதியில், ஆனைமலைஸ் சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன்கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்,… Read More »ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் – அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

error: Content is protected !!