பிரியாணி கடைக்குள் புகுந்த வேன்
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்கள் பயணித்த சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி… Read More »பிரியாணி கடைக்குள் புகுந்த வேன்

