Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7 பேர் பலி

இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததால் அங்கிருந்த… Read More »இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி

கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் பரபானி மாவட்டம் யஷ்வாடி பகுதியில் உள்ள அனுமன் கோவில் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கூரை அமைப்பதற்காக மூங்கில் மற்றும் இரும்பு… Read More »கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

பட்டாசு கிடங்கில் தீ விபத்து.. 7 பேர் பலி-சோகம்

  • by Editor

ஜெய்ப்பூர் நகரின் கோ நாகோரியன் பகுதியில் உள்ள ஆயிஷா நகர் குடியிருப்புப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு சிறிய குடியிருப்பு வீட்டிற்குள் சட்டவிரோதமாகப் பெருமளவிலான பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிபொருட்கள் சேமித்து… Read More »பட்டாசு கிடங்கில் தீ விபத்து.. 7 பேர் பலி-சோகம்

பட்டாசு குடோன் வெடித்து சிதறியது: 7 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் டலி பகுதியில் சட்டவிரோத பட்டாசு குடோன் செயல்பட்டு வந்தது.இந்த குடோனில் இன்று 7 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது, குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது.… Read More »பட்டாசு குடோன் வெடித்து சிதறியது: 7 பேர் பலி

துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

  • by Editor

துபாயில் நடந்துள்ள இந்தச் சாலை விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் இவ்விபத்தில் சிக்கியிருப்பது வேதனைக்குரியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே திடீரென நின்றுகொண்டிருந்த லாரியின்… Read More »துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

குஜராத் சூரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 7 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். குஜராத் – மராட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளானது. தீயணைப்புத் துறையினர் சம்பவ… Read More »குஜராத் சூரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 7 பேர் பலி

EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

  • by Editor

இந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை… Read More »EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லை

  • by Editor

ஜார்க்கண்ட்மாநிலம் ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருப்பு பெட்டி இல்லாமல் விமானம் இயக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.… Read More »ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லை

புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

  • by Editor

பஞ்சாபில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு… Read More »புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தான் : பிவாடி (Bhiwadi) தொழிற்சாலைப் பகுதியில் (Khushkhera-Karoli) உள்ள ஒரு ரசாயன ஆலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 16, 2026) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்தபோது 9… Read More »ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து.. 7 பேர் பலி

அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில்… Read More »அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார்.… Read More »மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்

கோவா கோயில் திருவிழா… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில்… Read More »கோவா கோயில் திருவிழா… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

அரியலூர் பட்டாசு குடோனில் தீ…. பெண் உள்பட 7 பேர் உடல் சிதறி பலி….5 பேர் சீரியஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் பட்டாசு குடோனில் தீ…. பெண் உள்பட 7 பேர் உடல் சிதறி பலி….5 பேர் சீரியஸ்

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில்… Read More »பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி… 23 பேர் காயம்….

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ்… Read More »துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி… 23 பேர் காயம்….

அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனா நகர்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. லோடு ஏற்றிச் சென்ற… Read More »அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

error: Content is protected !!