சிபிஎம் அலுவலகம் சூறை.. 13 பேர் கைது…
திருநெல்வேலி – பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் நடைபெற்றது. இதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு… Read More »சிபிஎம் அலுவலகம் சூறை.. 13 பேர் கைது…