Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ED விசாரணை

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணைக்காக கொல்கத்தா அலுவலகத்தில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி.

ED அலுவலகத்தில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி!

  • by Authour

மேற்கு வங்காளத்தில் பல ஆண்டுகளாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி,… Read More »ED அலுவலகத்தில் ஆஜரான அபிஷேக் பானர்ஜி!

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் ED விசாரணை

  • by Editor

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கிக் கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,176 கோடி மதிப்புள்ள சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. ரூ.3,176 கோடி மதிப்புள்ள இல்லத்தை… Read More »தொழிலதிபர் அனில் அம்பானியிடம் ED விசாரணை

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

திருச்சி முகாமில் இருந்த சீன கைதிகள்….. சென்னை அழைத்து சென்று ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.… Read More »திருச்சி முகாமில் இருந்த சீன கைதிகள்….. சென்னை அழைத்து சென்று ED விசாரணை

திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான… Read More »திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணமுறைகேடுகள் நடந்துள்ளது என மத்தி்ய அரசின் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர்,… Read More »திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

error: Content is protected !!