பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு
பொங்கல் திருநாளையொட்டி அனைத்து ரேசன் கார்டுதார்களுக்கும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதிகபட்சமாக… Read More »பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு