கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு… Read More »கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு