கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்..
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்..