சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச்… Read More »சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…