ஆடுகளை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…விவசாயி வேதனை….
கோவை, சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயி கணேஷ்குமார். இவர் அப்பகுதியில் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறது. இவர் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து… Read More »ஆடுகளை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…விவசாயி வேதனை….