கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர்… Read More »கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி