1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகபிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி… Read More »1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி