Skip to content
Home » சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

 சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராக  பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது,  வங்கதேச ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஜான் செல்வராஜை சோதனை செய்தபோது அவரிடம் எஸ்.ஐக்கான அடையாள அட்டை இருந்ததால் , இந்திய ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்து  விசாரணை நடந்து வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!