Skip to content
Home » மணப்பாறையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

மணப்பாறையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர கழகம்  அதிமுக சார்பில் புறநகர் தெற்கு மாவட்டச்செயலாளர் ப.குமார் நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். உடன் நகரசெயலாளர் பவுன் ராமமூர்த்தி,ex,mla சந்நிரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீர் மோரை வாங்கி அருந்தி நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!