Skip to content
Home » தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

  • by Senthil

தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டது.  இதில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என  கருத்துகணிப்புகள்  தெரிவிக்கிறது. 119 எம்.எல்.ஏக்களை கொண்ட  தெலங்கானாவில் காங்கிரஸ் 61  முதல் 67 தொகுதி தொகுதிகளை  காங்கிரஸ் கைப்பற்றும்  என்று தெரியவந்துள்ளது. இதுபோல  சட்டீஸ்கரிலும் மீண்டும்  காங்கிரசே ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!