Skip to content
Home » தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

  • by Senthil

சுவாமி மலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலானபாடல் பெற்ற திருத்தலம்  அய்யம்பேட்டை அடுத்த திருச் சக்கராப் பள்ளி அருள் மிகு தேவநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ந் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப் பாடு நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வான அழகு மிகு

கண்ணாடி பல்லக்கில் சுவாமி, அம்பாள் எழுந்தருள, பல்லக்கு மதகடி வழியாக மாகாளிபுரம், வழுத்தூர், அரிய மங்கை, சூல மங்கலம், நல்லிச் சேரி, கள்ளர் பசுபதி கோயில், தாள மங்கை, வெள்ளாளர் பசுபதிகோவில் சென்றடைந்து. இரவு குட முருட்டி ஆற்றில் வாண வேடிக்கை நடந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!