இரும்புக்கரம் கொண்டு போதைக் கலாசாரத்தையும், போதைப் பழக்கத்தையும் அடித்து நொறுக்க வேண்டும். பெண் குழந்தை மேல் கை வைப்பவர்களை இரண்டு மாதத்திற்குள் தூக்கில் ஏற்றிவிட வேண்டும்; குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அடுத்த
நொடி மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
