Skip to content
Home » தஞ்சை அருகே மின்சாதன பொருட்கள் திருட்டு….

தஞ்சை அருகே மின்சாதன பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் புதிதாக மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியில் மின்சாதன பொருட்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்த மின்மாற்றியில் அமைக்கப்பட்டிருந்த காப்பர் மின் சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!