Skip to content

திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 476 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!