Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

செய்த போது 3 ஆண் பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யுஏஇ திர்காம்ஸ் பறிமுதல். இதன் இந்திய ரூபாய் மதிப்பு 37 லட்சத்து 93 ஆயிரத்து 845 ஆகும். வெளிநாட்டு கரன்சிகளை எடுத்துவந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!