Skip to content
Home » திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

  • by Senthil

திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு மாயமான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!