Skip to content
Home » திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு சாவடி அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட

 

தேர்தல் அலுவலர் / கலெக்டர் பிரதீப்குமார் இன்று காலை 9 மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் சுகாதாரம் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!