Skip to content
Home » திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

  • by Senthil

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப்  பெற்றுக்கொண்டார். மேலும்

பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!