Skip to content
Home » பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Senthil

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிய கே.வி பள்ளிக்கான கட்டிடப்பணிகள் இந்த ஆண்டு துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருச்சி மாநகராட்சி குப்பை வண்டிகள் சாக்கடை மண், கல், மற்றும் குப்பைகளை கொட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ரயில்வே குடியிருப்பு வாசிகள் கூறுகையில் ரயில்வேக்கு சொந்தமான சம்மந்தப்பட்ட இடத்தில் ஏற்கனவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!