Skip to content
Home » திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு….

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் 37 வயதுடைய அசோக் என்பவரின்
வீட்டில் உள்ள தண்ணி தொட்டியில் வழக்கம்போல் தண்ணி எடுக்கும்போது 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அசோக் புள்ளம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு துறையினர்

5 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தை லாபகமாக பிடித்து தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பாரதி தலைமையில் ரமேஷ் குமார் பரணிதரன் அருள்ராஜ் பிரகாஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கொண்டு பாம்பை உயிருடன் லாபகமாக பிடித்து தச்சன்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!