Skip to content
Home » திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

  • by Senthil

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியான 4 வது நாளில் உலக அளவில் 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனை மூலம் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிவேகமாக 300 கோடியை எட்டிய திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் மாறியிருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் மட்டும் ஜெயிலர் படம் வௌியாகி 4 நாட்களில் 1 கோடியே 70 லட்சம் திருச்சியில் மட்டும் கசெல்சன் ஆகியுள்ளது. முதல் நாள்

ஜெயிலர் Review: ரஜினி - நெல்சன் கூட்டணியில் அதகளமும் 'அமைதி'யும்! | Jailer Movie Review - hindutamil.in

கலெக்சனில் 80 சோ வௌியிடப்பட்டது. இதில் முதல் நாள் ரூ. 41 .5 லட்சம் வசூல்  செய்தது. 2 ம் நாள்  ரூ.37.30 லட்சமும். 3 நாள் 43.70 லட்சமும், 4 நாள் 47.50 லட்சமும் வசூல் செய்துள்ளது ஜெயிலர் படம். ஆகமொத்தம் நான்கு நாட்களில் 1 கோடியே 70 லட்சம் வசூல் சாதனையை செய்திருக்கிறது ஜெயிலர்.

ஜெயிலர்’ படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் படம் முதல் நாளில் ரூ.95.78 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.56.24 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.68.51 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், படத்தின் மொத்த வசூல் உலகம் முழுவதும் ரூ 220.53 கோடியை எட்டியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!